மூடி வைத்த நெஞ்சிலே
ஏக்கம் ஏனோ எட்டி பார்க்குதே...
இது என்ன நோயா...
கவிதை பேசும் பொய்யா...
நீ இல்லா வானில் - இனி
தூறல் போடுமா
தீயில்லை ஆனால் சுடுகின்றதே
உன் பார்வையில்...
"கண்கள் பேசும் காதல் பலமுறை
இதயம் பேசும் காதல் ஒருமுறை"...!!!
No comments:
Post a Comment