Monday 19 June 2017



மூடி வைத்த நெஞ்சிலே 
ஏக்கம் ஏனோ எட்டி பார்க்குதே...
இது என்ன நோயா...
கவிதை பேசும் பொய்யா...
நீ இல்லா வானில் - இனி 
தூறல் போடுமா
தீயில்லை ஆனால் சுடுகின்றதே 
உன் பார்வையில்...
"கண்கள் பேசும் காதல் பலமுறை
இதயம் பேசும் காதல் ஒருமுறை"...!!!

No comments: