Monday 19 June 2017

எதற்கோ யாருக்கோ....!!!

புயல் கடலின் உள்ளே
நீரோ கரையைத் தாண்டி....
அவள் என் மனதின் உள்ளே
நிம்மதி விண்ணையும் தாண்டி...
அழகே உருவாய் தோன்றிய நிலவே...
கனிவாய் கையில் ஏந்தி என்னை எறிந்தவளே....
சிரிப்பால் சிதைத்து
கண்ணுக்குள் சென்ற நுன்னுயிரே...
இதயம் சிரிக்கும்
உன்னை தன்னுள் புதைக்கும்
அதற்கும் வலிக்கும்... ஆம் வலிக்கும்...!!!!

No comments: