Monday 19 June 2017



காதல் அது வேதம்
காயத்தோடு வாழும்
கொல்லுதே என்னைக் கொல்லுதே 
மனம் தேயுதே.....
கண்கள் அது தேடும் 
பாசத்தோடு நாளும்
ஏங்குதே தினம் ஏங்குதே
காலம் போகுதே.....
வா தென்றலே
இங்கு வா தென்றலே....
கண்ணீர் உண்டு
சோகம் உண்டு
ஏக்கம் உண்டு
தூக்கம் மட்டும் இல்லை
கொஞ்சம் வருடிச் செல்ல.....!

No comments: