Monday 19 June 2017



எண்ணத்தில் கொண்டு செல்லவில்லை....
ஆயினும் எண்ணினேன் உன் தவிப்பை...
ரசிக்கவில்லை ஆனால் சிரித்தேன்...
பிடிக்கவில்லை ஆனால் படித்தேன்-உன் மனதை
கை விரல்கள் கேட்டாய்... தரவில்லை...
அன்பை கேட்டாய்.... தரவில்லை...
பார்த்தால் போதும் என்றாய்... மாட்டேன் என்றேன்
எதற்கும் முடியாது என்றே கூறினேன்...

ஆனாலும் சிரித்துக்கொண்டே கூறினாய்...
உன் முடியாது என்னும் சொல் இல்லாமல் என்னால் முடியாது என்று....

No comments: