மழை....!!!
இதுவரை கண்டதில்லை இப்படி அவளை....
கறுத்து நின்ற அவனை அணைத்து சென்றால் அவள்....
மெல்லிய ஓட்டத்தில் சிறிது களைத்து நின்றான் அவன்....
சட்டென்று தன்னுள் இழுத்து ரகசியம் கூறினால் அவள்....
என்னவோ புரிந்துபோக குலுங்கி சிரித்தான் அவன்....
அந்த சிரிப்பு மழை - இவர்கள் காதலின் விதை....!!!
(அவன்-கார்மேகம்,அவள்-தென்றல்)
No comments:
Post a Comment