Monday 19 June 2017



அலைகள்.....!

எதுவோ சொல்வதற்கு 
அடிக்கடி வந்து போகிறாய்....
நீ சொல்லாமலே நான் புரிந்துக்கொண்டேன்...
யாருக்காகவோ நீ ஏங்கி தவிக்கிறாய் என்று.....!

No comments: