Monday 19 June 2017



உன் எண்ணங்களின் சொந்தமாக 
உன் கன்னங்களில் வழியும் இரு சொட்டு கண்ணீரில் 
- கண்டேன் எனக்கான 
உன் இதய மொழி.....!
நீ என்ற உன்னை எனக்கு சொந்தமாகிய பிறகு 
நீ கண்ணீர் சிந்தும் உரிமை பெற்றது எங்கு.....?!!
நாம் என்னும் இதயக்காதல் நம்மோடு சேர்ந்து அழுவது நியாயமா....??!!!
பிரிவு வரவவில்லையடி நமக்கு சிறு இடைவெளி மட்டுமே - பூமிக்கும் வானுக்கும் உண்டான சிறு இடைவெளி....!
இதற்கு காரணமான அவன் வருவான் உன்னிடம் 
தெளிவாய் இரு....!
அவனை எதிர்கொண்டு வா நாம் மீண்டும் இணைவோம்....!

அவன் பெயர் மரணம்.....!!!

No comments: