வெறுமை சிந்திக்க வைக்கும்...
அதோடு பல முடிவுகளை எடுக்க வைக்கும்...
உலகத்தை வெறுக்க வைக்கும்...
சில நேரங்களில்l உறவுகளையும் வெறுக்க வைக்கும்...
அள்ளி தந்த வானம் கூட இன்று கை விரித்து காட்டும்...
ஆனால் உள்ளம் மட்டும் மீண்டும் அவளை நினைக்கும்போது சிரி என்று சொல்லிச் சொல்லிக் காட்டும்...!!!
No comments:
Post a Comment