இது பகலா
இல்லை இரவா....!
அவள் உறவா-இல்லை
என் பகையா....?
தவரில்லா தேசம் உண்டா...
அங்கே காதலும் உண்டா....?
அலைகள் இல்லா
மனம் வேண்டும்-அதில்
எனக்கு ஒரு இடம் வேண்டும்...
அவளோடு வாழ வேண்டும்....!
இதயம் தாங்கும் அதிசயம்-என் காதலி
இடையில் தோன்றிய ஒரு வலி-இன்ப வலி....!
என் கண்கள்-சோகங்கள்,
அவளை ஈர்த்திட்ட இரு காந்தங்கள்...!
அவள் மனதில் விரித்திட்ட பாயாய்-நான்
விரிகிறேன் சுருங்கினேன் அவள் நினைவால்...!
புதுவித இருக்கத்திலே நெஞ்சம்
புரிந்துவிடா தயக்கத்திலே கொஞ்சம்
காதல் ஒரு பழக்கம்-கெட்ட பழக்கம்....!!!!
No comments:
Post a Comment