Monday 19 June 2017

நான் செய்த பிழை
உன்னை நேசித்தது
அளவாய் இல்லாமல்
அளவே இல்லாமல்
அன்பே நிரந்திரமாய்
நான் இங்கு....
அடியோடு வெறுத்து
நீ அங்கு.....!

No comments: