Monday 19 June 2017



நீ யாரோடு சென்றாலும் 
நான் யாரோ என்று ஆவேனோ....?
விழியோடு நீ பேசிய மொழிகள்
வலியோடு கண்ணீராகுமோ....?
சேர்ந்தே நடந்தோம்
சேர்ந்தே சிரித்தோம்
சேர்ந்தே அழுதோம்
சேர்ந்தே வாழ்ந்தோம்
யாரோடும் நான் சேர்வது பிடிக்காத நீ
இன்று எத்தனை உறவுகளை சேர்த்துவிட்டாய் எனக்காக....
சோகம்
தனிமை
அழுகை
மௌனம்
வெறுப்பு
இருட்டு
தோல்வி.....!!!!!!!

No comments: