உன் வான் ஆகி
மழை ஆகி
தினம் ஏங்கி
ஒரு மழலையாய் மாறினேன்....
உன் சினம் தாங்கி
குணம் தேடி
கண்களில் குளம் வைத்து
இடைவெளியோடு
மனதில் கொண்ட வலியோடு
உன்னை நேசிக்கிறேன் அதை விட அதிகமாய் வெறுக்கிறேன்
உன் முகம் காண துடிக்கிறேன் அதைவிட அதிகமாய் தவிர்க்கிறேன்....
இறுதி சந்திப்பு இனிதாய் இல்லை
உன்னை சந்திப்பது இனி இல்லை...!!
No comments:
Post a Comment